சித்திரவதைகள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் மீளாய்வு ஆரம்பம்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் கிடப்பில் போடப்பட்ட சித்திரவதைகள் தொடர்பான ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் தொடர்பில் மீளாய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான முறைப்பாடுகள் பல ஆயிரக் கணக்ககில் ஆணைக்குழுவுக்கு கிடைத்தன. அவை ஏழு தொடக்கம் எட்டு ஆண்டுகள் கடந்தவை. சில அதற்கு மேற்பட்ட காலப் பகுதியைக் கொண்டவை என்று அவர் கொழும்பு ஆங்கில வார இதழான சண்டே ரைம்ஸுக்கு தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு வரை … Continue reading சித்திரவதைகள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் மீளாய்வு ஆரம்பம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed